வசுபரஸ்
இது தன்தேரஸ் நாளுக்கு முந்தைய நாள் - கோமாதா மற்றும் அவளது கன்று வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த புனித நாளில் சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பு அவர்கள் வீட்டின் வாசற்படியில் கோலமாவினால் நான்கு கோபத்மங்கள் (பசுவின் புனித கால் தடங்கள்) வரையச் சொல்லியுள்ளார்.
கோபத்மங்களை வரைந்த பின், இந்த மந்திரத்தை குறைந்தது ஐந்து முறை பக்தியுடன் ஜபியுங்கள் -
“ஓம் ஸ்ரீ ஸுரப்யை நமஹ”
பக்தி, பவித்திரம், கோமாதாவிற்கான அன்புடன் இந்த தெய்வீக திருநாளை வரவேற்போம்.
---------------

Comments
Post a Comment