Tuesday, 29 July 2014

மின்னோட்டகளின் யுக்தம்

கடந்த வாரம், நிகோலா டெஸ்லாவின் கருத்துக்கள் இதுவரை நடைமுறைக்கு வந்திருந்தது என்றால், தாமஸ் அல்வா எடிசன் தனது வணிக சாம்ராஜ்யம் எப்படி அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் என்றும் மற்றும் அவர் மிகவும் வருத்தம் அடைந்ததை நாம் பார்த்தோம். இந்த நிலையில், எடிசன், மாறுதிசை மின்னோட்டம் என்ற டெஸ்லா யோசனையை நிராகரித்தும்  மற்றும் அவரை ஏளனம் செய்தாலும், எடிசன் அவரது மனதில் நிகோலா டெஸ்லா என்ற மேதையினால் அவரது வணிக சாம்ராஜ்யத்தை  வளர்க்க மாறாக அவரது தொழில் நுட்பத்தை பயன் படுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். எடிசனுக்கு மாற்று மின்னோட்டம் மற்றும் காந்தங்களின் சுழற்சி பற்றிய கருத்து புரியவில்லை என்றாலும் அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார், டெஸ்லா குறிப்பிடத்தக்க மகா மேதை என்றும் அவர் தனது சொந்த வணிகத்தை வலுவூட்டும் பொருட்டு  ‘மேதை டெஸ்லாவை பயன்படுத்த' முடிவெடுத்தார்.

Add caption
எனவே 1884 லிருந்து, நிகோலா டெஸ்லா எடிசன் இயந்திரம் பயன்பாடு வேலையை செய்யத்தொடங்கினார். ஆரம்பத்தில், டெஸ்லாவுக்கு மின் பொறியியல் தொடர்பான எளிய பணிகளே வழங்கப்பட்டது, ஆனால் ஒரு சில நாட்களிலேயே நிறுவனம் எதிர்கொண்ட மிக சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டெஸ்லா, அவரது பேட்டியின் போது, எடிசனின்  DC அமைப்பை எதிர்த்த போதும் எடிசன் போல் இல்லாமல் டெஸ்லா கண்மூடித்தனமாக மற்ற தேர்வை புறக்கணிக்கவில்லை. டெஸ்லா முற்றிலும் DC அமைப்பை நிராகரிக்க முடியவில்லை ஆனால் அவரது சொந்த படைப்பாற்றல் மற்றும் சிந்தனை கொண்டு, DC அமைப்பை பயன்படுத்தி அதனுடைய   சிறந்த அதிகபட்ச திறனுடையதாக செய்தார்.

இங்கே நான் ஒரு தவறான கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில உரைகள் மற்றும் குறிப்புதவி நூல்களில் குறிப்பிடுள்ளது போல் அதாவது தாமஸ் எடிசன் நேரடி பாயும் மின்சாரத்தைக் கண்டு பிடித்தவராவர். ஆனால் இதற்கு மாறாக, உண்மையில் அது, மைக்கேல் ஃபாரடேவால் 1821ஆம் ஆண்டில் மின்சார மோட்டாராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் 'நேரடி மின்சாரம்’, என்று பெயர் குறிப்பிடவில்லை என்றாலும்  அதை முதல் முறையாக நேரடி மின்சாரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எடிசன் உண்மையில் DC மின்சக்தியை தனது  மின்சார அமைப்புகளில் தூரங்களில் மின்சாரத்தை வழங்கப்  மட்டுமே பயன் படுத்தினார். DC மின்சக்தி உற்பத்தியானது  தாமஸ் எடிசனுக்கு ரொம்ப முன்பாகவே பயன்பாட்டில் இருந்தது.

மின்சார விளக்கை காட்டுவது தாமஸ் அல்வா எடிசன்
தாமஸ் அல்வா எடிசன் தான் உலகத்திற்கு மின்சார ஒளி விளக்கை காட்டியுள்ளார். நிகோலா டெஸ்லாவை அவரோடு வேலைக்கு அமர்த்திய போது, அவரைக் கொண்டு தனது வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்காக ஒரு அமைப்பு தேவைப்பட்டது. எடிசன் பொறியாளர்கள் வடிவமைத்தார்கள் என்றாலும், DC அமைப்பில் பல குறைகள் மற்றும் பிழைகள் கொண்டிருந்தது. எடிசன் இயந்திரம் வேலை செய்த போதிலும் நிகோலா டெஸ்லா அவரது மேதாவித்தனத்திற்காக மிகவும் மதிக்கப்படுகிறார். இதன்படி அவர் எடிசனின் நேரடி மின்னோட்ட ஜெனரேட்டர்களை மறுவடிவமைப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டார். எடிசன்,  டெஸ்லா தன்   வேலையில் வெற்றி பெற்றார் என்றால், அதற்காக கூட அவருக்கு ஐம்பது ஆயிரம் டாலர்கள் வழங்கினார். இரண்டு மாதங்களுக்குள்,  ஆனால் தன்னுடைய அதிக கடின உழைப்பால், டெஸ்லா மறுவடிவமைப்பில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த விளைவாக எடிசன் மெஷினின் வேலையினால், பல லட்ச ரூபாய் டாலர்கள் இன்றைய தரத்தில் பில்லியன் சேமிப்பு கணக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே முடிந்தது. எடிசன் நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட DC அமைப்பை, வேறு யாருமல்ல டாக்டர் நிகோலா டெஸ்லாவால் சரிசெய்யப்பட்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது தான்.

இந்த சாதனையை எட்டியவுடன், நிகோலா டெஸ்லா எடிசனிடம் தனது வெகுமதி பற்றி விசாரித்தார். ஆனால் அது அவருக்கு ஆச்சரியம் மற்றும் மிகுந்த மன வருத்தத்தையும் தரும் வகையில் இருந்தது. தாமஸ் எடிசன் அவரது வார்த்தையை காப்பாற்றவில்லை மாறாக அவர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்றுக் கூறி விட்டார். மேலும் அவர் டெஸ்லாவை குறித்து ’செர்பியன்’ என்றுக் கூறி கேலி செய்தார்; டெஸ்லாவுக்கு 'அமெரிக்க நகைச்சுவை', என்று அழைக்கப்படும் அவற்றை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர் வாக்குறுதி அளித்த ஐம்பது ஆயிரம் டாலர்களுக்கு பதிலாக, எடிசன், டெஸ்லாவுக்கு ஒரு அற்ப உயர்வுத் தொகையை வழங்கினார். எனவே கண்ணியத்தை, நம்பிக்கை துரோகத்துடன் ஒப்பீட்டு பார்க்கும் போது டெஸ்லா எடிசனிடம்  வேலை செய்வதை விட்டு விட்டார். இந்த தருணத்திலிருந்து எடிசன் டெஸ்லாவுடன் பகைமையை வளர்த்து கொண்டார். மற்றும் தன்னுடைய மீதமிருந்த வாழ்நாளில் நிகோலா டெஸ்லாவை மற்றும் அவரது கண்டுபிடிப்புகளை இழிவுபடுத்தும் முயற்சியில் செலவிட்டார்.
இந்த மிக முக்கிய நிகழ்ச்சியே டாக்டர் நிகோலா டெஸ்லாவை தாமஸ் எடிசனுக்கு எதிரான ஒரு உண்மையான எதிர்ப்பாளரக நினைக்க செய்தது. டாக்டர் நிகோலா டெஸ்லாவை எத்தனை இழிவுபடுத்த முடியுமோ மற்றும் அவரது கண்டுபிடிப்புகள் மனித இனத்திற்கு ஊறுவிளைவிப்பவைகள் அல்லது குறைந்தபட்சம் பயனற்றது என்று நிரூபிக்க அனைத்தையும் செய்தார். எடிசன் டெஸ்லாவை அழிக்க ஒவ்வொரு வர்த்தக தந்திரத்தையும் முயற்சித்த அந்த நிகழ்வுகளின்  தொடரையே “மின்னோட்டகளின் யுக்தம்” ' என அழைக்கப்படுகிறது. 
எடிசனிடமிருந்து  ராஜினாமா செய்த பிறகு, டெஸ்லா தனது சொந்த நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் லைட் & தயாரிப்பு  என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனத்தை மூடப்பட்டபின், நிகோலா டெஸ்லாவினால் தனது  டெஸ்லா எலக்ட்ரி கம்பெனி என்ற நிறுவனம்  உருவாக்கப்பட்டது. (நாம் நமது அடுத்த கட்டுரையில் டாக்டர் நிகோலா டெஸ்லாவின் இந்த இரண்டு நிறுவனங்களை பற்றி பார்க்கப் போகிறோம்). இறுதியாக டெஸ்லா அந்த காலத்தில் மின்சார துறையில் ஒரு மரியாதைக்குரிய நபராக விளங்கிய  ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்ஸின், கீழ் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரி & தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் அந்த காலத்தில் மின்சார துறையில் ஒரு மரியாதைக்குரிய இடத்தை  பெற்றிருந்த   நபராக விளங்கிய  வெஸ்டிங்ஹவுஸ், டெஸ்லாவின் உதவியுடன், DC மின்சக்தியிலிருந்து AC மின்சார அமைப்புகளுக்கு மாற்றி அமைத்தார்.

AC மின்சார வடிவமைப்பு புழக்கத்தில் கொண்டுவரப்பட்டால், அவரது வணிக பேரரசு போய்விடுமோ என்ற பயத்தில், எடிசன் அவர்கள் AC மின்சாரத்தை கண்டிக்கும் வகையிலும் மற்றும் அதன் பயன்பாட்டின் ஊக்கத்தை கெடுக்கும் வகையில் பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதை செய்ய அவர் மிக மோசமான, மனிதாபிமானமற்ற அளவுக்கு நடந்துக்கொண்டார். ஆரம்பத்தில் எடிசன் அவர்கள் AC மின்சாரம் பயன்படுத்துவதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று தவறான செய்தியை பரப்ப தொடங்கினார். அவர் தனது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி, பல்வேறு மாநில மற்றும் தொழில் 'கிளப்கள் மற்றும் அமைப்புகளில் AC மின்சார அமைப்பை பயன்படுத்தப்படுவதை தடுக்க தன் செல்வாக்கைப் பயன் படுத்தினார்.


எடிசன்  அவர்கள் இதை செய்வதோடு நில்லாமல், அவர் தானே  பல்வேறு விலங்குகளை இயற்கைக்கு மாறான மற்றும் மிருகத்தனமான முறையில் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து மற்றும்  மின்சாரம் அதன் மேல் செலுத்தப்பட்டு இறக்கும் (கொலை) காட்சிகளை படமாக்கி, மக்கள் நடமாடும் பொது இடங்களில் காணுமாறு ஏற்பாடுகள் செய்திருந்தார்.  இவற்றில் ரோட்டில் சுற்றித் திரிகிற பூனைகள், நாய்கள், மாடுகள் மற்றும் குதிரைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஜனவரி 1903 4 ம் தேதி, எடிசன் பகிரங்கமாக AC மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு சர்க்கஸ் யானை கூட கொன்றார். இந்த மிக வெறுக்கத்தக்க செயல் மூலம் திருப்தி அடையாத எடிசன் மேலும்  ஒரு படி சென்று, இந்த கொலையை படமாக்கி, 1903 ல் ‘மின்னேற்றபட்ட யானை”, என்ற தலைப்பில் கீழ் ஒரு படக்காட்சியையும் வெளியிட்டார். இது எல்லாவற்றோடும் கூட குறிப்பாக யானைக்கு மின்சாரம் பாய்ச்சி அதனை கொன்று, எடிசன்  அதன் மூலம் AC மின்சாரத்தால் ஒரு யானையை கொல்ல முடியும் என்றால், அது நிச்சயமாக மக்கள் மற்றும் குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்று மக்களுக்கு நிரூபிக்க முயன்றார். இவ்விதத்தில் எடிசன் பொது உணர்ச்சிகளுடன் விளையாடி, உண்மையில் AC மின்சாரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து   தடுக்க மக்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அச்சுறுத்தல் செய்தலில் வெற்றி பெற்றார்.

வில்லியம் கேம்லர் மின்சார நாற்காலியின்
செயல்படுத்துதலை காணல்.
அவர் குறிப்பாக இரண்டு இன்ஜினியர்ஸ்களை பொது இடங்களிலும் மற்றும் பயத்தை பரப்பும்  பிரச்சாரங்களை செய்வதற்காக வேண்டியே நியமனம் செய்திருந்தார். அந்த இரண்டு பேர்களில் ஒருவர் ஹரோல்ட் பிரவுன், ஒரு மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தவராவார். எவை எல்லாம் அவரது கீழுள்ள பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைகளோ அதனை தனது வழக்கமான நடைமுறை பழக்கமாக கொண்டிருந்த முறையில் தனது பெயரையே இந்த கண்டுபிடிப்புக்கும்  உரிமையாக்கிக்கொண்டார். இந்த கண்டுபிடிப்புகளை ஐக்கிய அமெரிக்க அரசு தன் நாட்டிலுள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் மரணம் தண்டனையின் வரிசையில் இருக்கும் கைதிகளை தூக்கிலிட பயன்படுத்தியது. எடிசன் வேண்டுமென்றே பிரவுனிடம், இந்த மக்கள் மனதில் பன்மடங்கு பயம் அதிகரிக்க வேண்டி, தனது மின்சார நாற்காலியில் AC மின்னினைப்பில் இயங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தச் சொல்லி, இது மேலும் மக்கள் மனத்தில் AC மின்னினைப்பை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருக்க செய்யுமாறு செய்ய உத்தரவிட்டார். எடிசன் கூட மின்னினைப்பால் கொல்லுதலை, வெஸ்டின்ஹவுஸ் என்றே அழைத்தார். அந்த வெஸ்டின்ஹவுஸ் தான் நிகோலா டெஸ்லா என்பரின் AC மின்சார தொழில்நுட்பத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்தவராவார். அது உடனடியாக மின்சார நாற்காலியை பயன்படுத்தி, மின்சாரத்தை பாய்ச்சி இறத்தல் முறையிலான,  மரண தண்டனையை மின்சாரத்தின் மூலம் நிர்வகிக்கப்படுவது பகிரங்கமாக அறியப்பட்ட வழக்கு ஆனது. அந்த முதல் மின்சார நாற்காலி நியூயார்க் மாநில சிறைச்சாலையில் கட்டப்பட்டது மற்றும் அதன் முதல் பயன்பாடு, வில்லியம் கேம்லர் என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட  கைதிக்கு மின்சாரம் பாய்ச்சி கொல்லும் தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டது. கேம்லரை கொல்லப் பயன்படுத்திய நாற்காலி,  உண்மையில் திட்டமிடப்பட்டது போல முழுமையாக, அமைதியாக அவரை கொல்லுவதை விட்டு, அவரின் பாதி உடலே எரிந்தது. இந்த செயல்முறையை பலமுறை திரும்ப திரும்ப பயன்படுத்திய  பிறகே கேம்லரை கொல்ல முடிந்தது. இந்த நிகழ்வு முழுவதுவும் செய்தி ஊடகங்களின் முன்னிலையில் குறிப்பாக நடத்தப்பட்டிருப்பதற்கான காரணம், செய்தி எங்கும் பரவ வேண்டும் என்பதாகும். இந்த கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான  இந்த கொலையை கண்ட  நிருபர்கள் , இது தூக்கு தண்டனையை விட மோசமாக இருக்கிறது என்று விவரிக்கின்றனர். உண்மையிலேயே இதை குறிப்பிடுவதற்கும் மற்றும்  இந்த இரக்கமற்ற மற்றும் கொடூரமான முறை,  இன்றும் கூட மரண தண்டனையை நிறைவேற்றும் முறையில் இந்த பயிற்சியை,  ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதுவும் பொதுவாக நடைமுறையில் கொண்டுள்ளது என்று  மதிப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீங்கள் உங்கள் கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் சாதனங்களில், இந்த கட்டுரையை வாசிக்கும் போது, உங்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த மாறுதிசை மின்னோட்டத்தால் இயக்கப்படுகின்றன என்று தான் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதிலிருந்து ஒன்று நன்கு தெளிவாகிறது, அது என்னவென்றால் இறுதியில் எல்லா நேரத்திலும் உண்மையே நிலைத்திருக்கின்றது என்பதாகும். பல தவறான பிரச்சாரங்கள் மற்றும் சதித்திட்டங்களின் பிடியில் இருந்த போதிலும், டாக்டர் நிகோலா டெஸ்லா மற்றும் அவரின் “மின்னோட்டத்தின் யுத்த்தில்”, அவரது மாறுதிசை மின்னோட்டம் வெற்றிப்பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது  தாமஸ் எடிசனின் அனைத்து அசிங்கமான தந்திரங்களின் முயற்சி  இருந்தது என்று அழுத்தமாக குறிப்பிடுவதும், டாக்டர் நிகோலா டெஸ்லா என்றைக்கும் எடிசனுக்கு மற்றும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த  ஒரு வார்த்தையும் பேசவில்லை அல்லது அவரின் இந்த போரினால் உண்டான  எந்த  வகையான சேறடிப்புக்களும் ஆளாகவில்லை என்றாலும், இருந்தாலும் இறுதியில் அவரே வெற்றி பெற்றார்.
ll ஹரி ஓம் ll       ll ஸ்ரீராம்  ll       ll அம்பக்ஞ ll


மூள லேக -

இம்க்லிஶ  - மின்னோட்டகளின் யுக்தம் English Blog

Wednesday, 19 March 2014

நன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களிவும் வசதி.

,உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,குருபௌர்ணமி அல்லது ,அநிருத்த பௌர்ணமி போன்ற உத்ஸவங்களுக்கு பாப்புவின் தரிசனத்திற்கு வருகின்றனர்.அவர்கள் அந்த உத்ஸவ சமயங்களில் பரந்த மனத்துடன் பாப்புவிற்கு, ஏதாவது குரு தக்ஷிணையாக கொடுக்க விரும்புகின்றனர்.ஆனால் பாப்பு ப்ரத்யேகமாக ஒரு பூ,பழம் கூட வாங்குவ்தில்லை.பாப்பூ, யாராவது ,கொடுக்க விரும்பினால் அவர்கள் காணிக்கையாக நமது உபாசனா மையங்களிலோ அல்லது ட்ரஸ்டிலோ ,உத்ஸவங்களுக்கும் சேவைகளுக்கும் காணிக்கையாக தரலாம்.  

ஸ்ரீமத் புருஷார்த்த க்ரந்தராஜ்,முதன்காண்டத்தில் தானத்தின் மஹிமையைப்பற்றி பாப்பு விவரித்து எழுதுகிறார்." எல்லா யுகத்தில்லும்[ஸத்ய, த்ரேதா,த்வாபரம்,கலியுகம்]

ஈடு இணையில்லாதது தானத்தின் மஹிமை.கலியுகத்தில் தான்த்தின் மிக எளிய தர்மசாதனம் ஆகும்.ஆசார தர்மத்தில் தான்மே இன்றியமையாதது.உண்மையாக் தானத்திற்கு நிகர் ஏதுமில்லை..தாமே ,கண்கள்தானம், ரக்த தானம்,அங்க அவ்யவங்கள் தானம் செய்து ஜீவன்த்தை அற்பணியுங்கள்.ஞானத்தின் தானம், தனத்தின் தானம், சேவாதானம் செய்யவேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவே செய்யுங்கள் , ஆனால் செய்யுங்கள்.ஸ்ரீகுரு தத்தா நித்ய தாத்தா[ தருபவர்] ஆவார்[ அகையால்தான், தத்தா என்றழைக்கப்படுகிறார்.எவர் தானம் செய்கின்றனரோ அவர்கள் தத்தகுருவின் அன்பிர்க்கு,க்ருபைக்குப் பாத்திரமாவார்.ஸ்ரீ ஸ்ரீமத்ப்ருஷார்த்தம், க்ரந்தராஜ் ஸத்யப்ரவேஷ், பக்கம் 242ல் பாப்பு குறிப்ப்ட்டுள்ளார்.
ஸாயீ ஸத்சரிதமும் இதையே தெளிவாக்குகிறது.

தனம் தங்கவேண்துமென்றால் ,தானம் செய்யவேண்டும்,ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கும், வேலைகளுக்குமே அது  செலவாகிவிடுகிறது.தானத்தினால் தர்மம் வளரும்,தர்மத்தினால் ஞானம் பெருகும்.இது சுயநலமாக தோஈன்றலாம் அனால் அதுவெ பர்மார்த்தத்திற்கு ஒரு வழி ஆனாலும் அதன்மூளம் மனம் நிறைவு காண்கிறது நிம்மதி கிடைக்கிறது.  
[ஸாயீ ஸத்சரிதம் அத்யாயம் 14,  வரி 113,114

இந்த நல்ல எண்ணத்தில் பக்தர்கள் பலர் நமது சங்கத்திற்கு நன்கொடை அனுப்ப ஆயத்தமாக உள்ளனர். உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,வெளி நாட்டில் உள்ளவர்கள் நெறில் சென்று நன்கொடை அளிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு
www.aniruddhafoundation.com ஊடக வேப்சைட் மூலம் தொடர்பு கொண்டு "பேமண்ட் கேட்வே"காணியல் ஆன்லைன் வசதிமூலம் நன்கொடை செலுத்தலாம். பாரதத்தின் எந்த எல்லையிலும் இந்தவசதி செய்து தரப்பட்டுள்ளது.அனால் அவ்வாறு செலுத்துபவரிடம் வங்கியின் சொந்தகணக்கு எண், டெபிட் கார்ட்,
க்ரெடிட் கார்ட், தைனர் கார்ட் உடையவர்களுக்கு மட்டுமே இது முடியும். 




 இதை ச்சொல்ல எனக்கு  ஆனந்த மாக இருக்கிறது. நமது , குழுமத்தின்[அறக்கட்டளையின்] மூன்று பெரிய திட்டங்களின் வேலை வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ள்து அவை: -  ஜுயி நகர், நவீ மும்பையில் செயலாற்றவிருக்க நம் நாட்டின் முதல் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெரியாட்ரிக்ஸ் அண்ட் ரிஸர்ச் சென்டர்.[முதியவர்கள் மருத்தவ மையம் பரிசோதனைக் கூடம்]
   ஆளந்தி அருகாமையில் அமைக்கபபட்டுவர இருக்கும் "அநிருத்த தாமம்"
   வேர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளுக்கென்று கர்ஜத்-கோதிம்பே அருகில் நடந்துவரும் "அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் க்ராம்விகாஸ்".
இந்த மூன்று முக்கிய்த்திட்டங்களுக்கும் உதவ விரும்பும் பக்தர்கள் " பேமண்ட் கேட்வேயின்"வாயிலாக இயன்றதை செலுத்தலாம்.
 ஸ்ரீ அநிருத்த ஹ்பௌண்டேஷன் டாட்காம் [www.aniruddhafoundation.com]மீது க்ளிக் செய்யவும்
பிரகு .க்ளிக் ஹியர் டு டொனேட் ஆன்லைன்[click here to donate online] மீது க்ளிக் செய்யவும்
அது கேட்கும் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரைப்பி "டொனேட் நவ்" என்ற பொத்தானை க்ளிக் செய்து செலுத்தவும்.அதற்கு முன் விண்ணப்ப படிவத்தில்
உங்கள் பெயர், ஈ-மெயில்,மொபைல் நம்பர் மற்றும்,நன்கொடைத்தொகை இருப்பது மிக அவசியம்.க்ரெடிட், டெபிட் கார்ட் முறையில் எப்படியோ அவ்வாறே.
உங்களுக்கு காணியல் மூலமே ரஸீதும் அளிக்கப்படும்.
இதற்காகவே ,பக்தர்களின் எளியமுறைக்காக குமழத்தினால். நெட்பேங்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
பெரும்பாலான பக்தர்கள் இந்த "பேமண்ட் கேட்வே" வசதியினால் பயனுற்று,பயன்பெற்று ,இயன்ற நன்கொடை அளிப்பார்கள், அளித்து வருவார்கள் 

"ஹரி ஓம்"   "ஸ்ரீ ராம்"    " அம்பக்ஞ"


                                                                    

Monday, 30 December 2013

தினசரி பத்திரிகை "ப்ரத்யக்ஷ"-புதுவருட ப்ரதி -2014 ப்ரசுரம் வெளியீடு

The Dainik Pratyaksha – The New Year Issue – 2014

பாரதத்தின் ஜனத்தொகை பெரும்பாலும் இளைஞர்களினால் ஆனது. அதுவும் தற்போது அதிகரித்தவாரே இருக்கின்றது. ஃபேஸ்புக் ,வ்ஹாப், யூட்யூப் போன்ற சகவாச சம்பந்த ஊடகங்களின்  பலத்த பாதிப்பு  இளைய சமுதாயத்தின் இடையே பரவலாக விரும்பப்பட்டதாக இருக்கிறது. அத்தோடு, கோடிக்கணக்கான அளவில் அதிகரிக்கும் இணையவாசிகள்[ இன்டர்னெட்டுடன் இணைந்துள்ளவர்கள்] சகவாஸ சம்பந்தப்பட்ட ஊடகங்களினால் ஏற்படும் பாதிப்புகளை  கட்டுப்ப்டுத்துவது கஷ்டமாகிவிட்டது.
     



அரசியல்வாதமில்லாத அற்புதப்பத்திரிகை
இந்த ஊடகம் {வழி, வாயில்}அல்லது மேடையானது நுட்ப அறிவியலை அதிக அளவில் பரப்பி தற்போது உலகத்தை ஆளுவதைமட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பது தெளிவாவதோடு நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக உள்ளது.

ஆகையால்  ஒரு பொருப்புள்ள நகரவாசியாக,இந்த ப்ரம்மாண்டமான ஆற்றல்மிக்க  வாயிலை [கருவியை] , புதுவிதமாகவும், ஜாக்கிரதையுடனும், பொருப்புடன் முதிர்ந்த முறையில் கையாளவேண்டும்.
இதையே குறிக்கோளாகக் கொண்டு"சகவாஸ சம்பந்த ஊடகங்கள்" -  தகுந்த உகந்த முதிர்ந்த உபயோகம்"
[ தெளிவான ஜாக்கிறதையான  உபயோக விதிமுறைகள்] என்ற தலைப்பை முக்கிய மத்தியத் தகவலாக கொண்டுள்ள " ப்ரத்யக்ஷஜனவரி 1 ,2014 அன்று புதுவருட ப்ரசுரத்தை வேளியிடுகிறோம்.

"அம்பக்ஞ"

Wednesday, 18 December 2013

மத்திய கிழக்கு நிலவரம்- பாகம் 2 [ உலகம் ஆட்டம் கண்டுள்ளது]

Middle East Situation – World at the Crossroads (Part II)


[பாகம் 1, அக்டோபர் 5,2013ன் தொடர்ச்சி] உலகத்தின் இந்த பாகத்தின் மேல் ரஷ்ஷியா, அமெரிக்கா இருவருக்கும் ஒரு கண்தான். ஸிரியாவின் தனக்கு சாதகமாக  நடந்து வரும் அரசு, ரஷ்ஷியாவிற்கு முக்கியம். ரஷ்ஷியா தனது மிகவும் அவசியாமான, முக்கியமான ராணுவ தளத்தை ஸிரியாவின் துறைமுகப்பட்டினம் டார்டஸில் அதை ஒரு கட்ற்படை நிறுவலாக பராமரித்து செயலாக்கியும் வருகிறது, ஏனெனில் இது ரஷ்ஷியாவின் பழைய ஸோவியட் யூனியனின் வெளியில் இருக்கும் ஒரே ஒரு ராணுவ தளமாகும். ரஷ்ஷியா  தற்போது ஸிரியாவின் ஆஸாத்  அரசுக்கு ஆதரவளிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். அதே சமயம்  ஸுன்னி முஸ்லிம் கொண்ட அமெரிக்காவை ஆதரித்து , நம்பி வாழும் இதர நாடுகள் ,ஆஸாத் அரசை கவிழ்க்க தீவிரமாக உள்ளன. கத்தார்,  ஐரோப்பாவிற்கு  இய்ற்கை எரி  வாயு வழங்க ஆயத்தமாக உள்ளது. அது அதற்கு வேண்டிய கத்தாரலிருந்து  ஐரோப்பா கொண்டு செல்ல குழாய் வழி நிறுவ திட்டமிட்ட நிலையில், இக்குழாய் ஸிரியா வழியாகவே செல்லவேண்டும். ஆனால் ஸிரியாவின் பாஷர் அல் ஆஸாத் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த கத்தாரி -  ஐரோப்பா குழாய் திட்டத்தை நிராகரித்தது இருக்கையில்  அதே போன்ற நூறுகோடி டாலர் [பத்து  பில்லியன் அமெரிக்க டாலர்] மதிப்புள்ள திட்டத்திற்கு  இரான், இராக்குடன் சேர்ந்து , கடந்த வருடம்  ஜூலையில் கையொப்பம் இட்டுள்ளார் ஸிரியாவின் பாஷர் ஆஸாத். கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஸிரியாவின் அரசு ராணுவத்திற்கும் , கலகஞ்செய் எதிரியினருக்கும் நடந்த கலவரமும்,  ஸிரியா அரசு கையொப்பமும் தற்செயலாக சேர்ந்தே நடந்துள்ளன.  கத்தாரின் விருப்பம் தெரிவிக்கும் அதே சமயம் ஸௌதி அரேபியாவும் ரஷ்ஷியாவுடன் மிகத்தீவிர ஆலோசனை நடத்தி தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்து கோள்ள வினவியது. ஸௌதி அரேபியாவும் ஒரு நட்புக்குறிய அரசுடன் செயல்பட ஆவலாய் இருக்க காரணம் அது அதன் எரி பொருள் வாணிகம் பாதிக்காது ,தனது கை ஓங்கி  இருக்கவே ஆகும்.

தொன்று தொட்டு ரஷ்ஷியாதான் ஐரோப்பாவிற்கு எரிபொருள்கள் வழங்கி வந்தது. ஐரோப்பா நாடுகள் , ரஷ்ஷியா இந்த எரிபொருள்களை  ஒரு ஆயுதமாக பயன் படுத்துகின்றது என்று குற்றச்சாட்டினர். ஆகையால் ரஷ்ஷியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா கொண்டு செல்ல அனுமதிக்க அது கடைசி தேசமாகத்தான் இருக்கவேண்டும் [தன் வ்யாபாரத்தை எவர்தான் விட்டுக் கொடுப்பார்கள் . ரஷ்ஷியா,  ஸிரியாவின் பாஷார் ஆஸாத் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு முழுமையாக அளிக்க க்காரணம் இதுவும் ஒன்று.  உலகத்தின்  பல வலுவான தேசங்களின் இந்த தீவிர குழப்பமுள்ள சுயநல தனிப்பட்ட ஆர்வமே ஸிரியாவின் கலவர நிலவரத்துக்கு முடிவு காண்பது தூரத்து உண்மை எனலாம். தற்போதைய அமைதி நிலவரம் தற்காலிகமானதே. மத்திய கிழக்கு நாடுகளுடன், அமெரிக்கா, ரஷ்ஷியா ,இதர நாடுகளும் மெதுவாக இந்த விவகாரத்தில் ஈர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் அமெரிக்கா ஆதரிக்கும் யூ கே போன்ற தேசங்கள், ஜெர்மெனி, ஃப்ரான்ஸ்,இதாலி, டென்மார்க்,லக்ஸம்பர்க், ஸ்பெயின்,நெதர்லாண்ட்  அனைவரும் ஸிரியாவின் தஞ்சமடைந்தோருக்கு 430 மில்லியன்[43 கோடி] டாலர் அடமானம் வாக்குறுதி  தந்திருக்கின்றனர்.  யூ.கே யும் மூன்று மில்லியன் டாலர் தற தயார் என அறிவித்தது ,அவை ஸிரியாவின்  ரசாயன ஆயுதங்களையும்  அதன் வசதிகளையும்  அழிக்க உபயோகப்ப்டுத்தவேயாகும். எப்போதும் போல் சீனா, ரஷ்ஷியாவுடன் சேர்ந்து ஸிரியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல அமெரிக்காவின் ஸிரியாவை எதிர்த்து ஐனா சட்டசபையில் ஏவிவிட்ட தீர்மானங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. ஸிரரியாவின் மீது அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு  சீனா கடும் கண்டனமும் ஏதிர்ப்பும் தெரிவித்தது. பேச்சு வார்த்தையே ஸிரியாவின்  இக்கட்டான நிலைக்கு தீர்வு காண வழி என்று திட்டவட்டமாக சீனா கூறியுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளின் கலவர நிலவரம் பாத்தியப்பட்ட நாடுகளுக்குமட்டுமின்றி அது கிட்டத்தட்ட 80% எரி பொருள் மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் நம் பாரத தேசத்திற்கு ஒரு பலத்த சவாலாக உள்ளது. நமக்கு பெருமளவு எரிபொருள் வழங்கிவந்த  இரானின் மீது அமெரிக்கா பல நிபந்தனை விடுத்து கட்டுப்ப்டுத்திவருகிறது. இரான்  பாரதத்திற்கு மூன்று மாத அவகாசத்துடன் ஸௌதி அரேபியா, இராக்கைவிட விலை குறைவாக அளிக்கின்றது. அது பணம் செலுத்துகையை இந்திய ரூபாயிலும் பெற்றுக் கொள்கிறது. ஆகையால் பாரதத்திற்கு சர்வ தேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியதேசத்து மாற்ருப் பணம் மிஞ்ஜுகிறது. ஆனால் அமெரிக்காவின்  இரானின் மீதுள்ள கட்டாய நிபந்தனைகள், பாரதத்திற்கு இரானிலிருந்து எரிபொருள்  இரக்குமதி குறைத்து விட்டது. அதேபோல் ஸிரியாவும் பாரதத்திற்கு அதன்   எண்ணை நிலத்தில்  பாத்தியதை வழங்கியுள்ளது. அங்கு ஸிரியாவில் 14 கடலோரம் மேல்  6 கடல் நடுவே எரிபொருள் எண்ணை செமிப்பு கிணருகள் உள்ளன. ஆனால் தற்போதய கலவர நிலவரத்தினால் பாரதத்தின் எண்ணை கம்பெனிக்கள்,  தற்காலிகமாக தனது உற்பத்திகளை நிருத்திவைத்துள்ளது. ஓ.என் ஜீ.சி, பாரத் ஹெவி இலெக்ட்ரிகல்ஸ் இவையும் இந்த திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. பாரதத்திற்கு அங்கு ஒரு இரும்பு ஆலையிலும் பங்குண்டு. 

உலகின்  மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் இருக்கும் தேசங்களின் அரசியல் தடுமாற்றம் , கலவரங்கள், எரிபொருள்கள். கச்சா எண்ணை ஒரு கட்டுப்பாடில்லாத விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பு மிகச்சறிவை க்கண்டு ,எரிபொருள் இரக்குமதியை விலை அதிகரித்திருக்க மற்றொரு காரணம்.எரி பொருள்கள் விலை உயர்வு ,முன்பே வீழ்ச்சியடைந்துள்ள பாரதத்தின் பொருளாதாரத்திற்கு மேலும் சவாலாக இருக்கும். எரிபொருள்  எண்ணை இரக்குமதியின் மதிப்பு பாரதத்தின் இரக்குமதியின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆய்வாளர்களின் கணிப்பு படி,  ஸிரியாமீது எந்தவித தாக்குதலும் எண்ணை எரிபொருள் விலையை ஒரு பீப்பாய் இப்போதைய 115 டாலர் லிருந்து 150 அமெரிக்க டாலருக்குத் தள்ளிவிடும். எரிபொருள் , கச்சா எண்ணை விலை உயர உயர பாரதத்திற்கு பணவீக்கத்தை அடக்கி, கட்டுப்படுத்த திணரலாக இருக்கும்.
இந்த நிலவரம் பொருளாதாரத்திற்கு மட்டும் சவாலாக இல்லாமல், அது ஒரு போர் , ராஜ்ய அபாய நிலவரமாகவும் உள்ளது.  இரான் இன்னும் ஆறே மாதத்தில் அணுசக்தி ஆயுதமுள்ள தேசமாகிவிடும் என்று இஸ்ராயல் கறுதுகிறது. லெபனென்னில் இருக்கும் ஹெஜபொல்லா, பல அணு ஆயுத ஏவுகணைகளை வெற்றியுடன்  உபயோகித்து , இஸ்ரெயல் போன்ற பலத்த ராணுவ தேசத்தை முட்டியிடச்செய்திருக்கிறது. அது அவ்வாரிருக்க, ஸிரியாவின் அரசாங்க ராணுவத்தின் த்ரோகியான  கலவர எதிரியான ப்ரிகேடியர் ஜாஹேர் ஸாகேத் [ எவன் ஸிரியாவின் ரஸாயன ஆயுதங்களின் தலைவனாக செயல்பட்டு வந்தனோ அவன் தகவல் படி ஸிரியா தனது ரஸாயன ஆயுதங்களை கடந்த வாரம் யுனைடெட் நேஷன் ஸெக்யூரிட்டி  கௌன்ஸிலின் தீர்வின் அடிப்ப்டையில் அழிக்க ஒப்புக்கொண்டுவிட்டு,  அவைகளை அழிக்காது லெபனென்ன்னில் இருக்கும் ஹெஜபொல்லவிற்கும் , இராக்கிற்கும் அனுப்பிவருகிறதாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு அபாயங்கள் சூழ்ந்துள்ள நிலையில்  பொருமை இழந்துள்ள இஸ்ரேயல் இரான், ஸிரியா மீது ராணுவ ஆக்ரமிப்பு செய்ய ஆதரவளிக்கிறது , தாமே ஆயத்தமாகவும் இருக்கிறது. அதன் நடுவில் அமெரிக்கா கத்தார், யூ.ஏ.ஈ, சௌதி அரேபியாவுடன் சேர்ந்து தனது ராணுவ  சான்னித்யத்தை[இருக்கையை] அதிகரித்துவருகிறது. இஸ்ராயலுடன் சேர்ந்து  துர்கிஸ்தானும் தனது கை பளுவை  ஸிரியாமீது தனியாக சமீபத்தில்  செய்த தாக்குதலை க்கொண்டு உறுதியாக்கியது. இந்த நிலைமையை சமாளித்து வர ரஷ்ஷியாவும்  தனது ராணுவ அதிகாரத்தையும்,  பலத்தையும் மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த இரானின் அணு ஆயுத பயத்துடன் ,ஸிரியாவின் ரசாயன அயுதங்கள், ஹெஜபொல்லாவின் ஏவுகணைகள் இருவரும் இரானின் ஆதரவாளர்களிடமிருந்து  உலகத்தின் மத்திய கிழக்கு ப்ரதேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே தீவிர அபாயம் நிலவி வருகிறது. ஆம் இத்தருணம் உலகம் அனைத்தும் மத்திய கிழக்கினால் ஆட்டம் கண்டுள்ளது. [பாப்பு சொல்படி அனைவரும் உலகத்தின் நிலவர்ம் பற்றிய  செய்திகள் தெரிந்து கொண்டு எதையும் சந்திக்க த்தயாராக இருக்க எல்லாம் வல்ல இரைவனை ப்ரார்த்தித்து செயல்பட்டு வருவோமாக].



ஹரி ஓம், " நான் அம்பக்ஞன் ஆவேன்"   

மூள லேக -

Friday, 13 December 2013

ஸ்ரீகங்கா த்ரிவேணீ அல்கோரிதம் (Algorithm)


ஸெப்டெம்பர் 19, 2013 அன்று சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பு அவர்கள் "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" பற்றி எல்லா ஸ்ர்த்தாவான் பக்தர்களுக்கும் புரியவைத்தார்.  அப்பொழுது Pascal  Triangle க்கும் இந்த algorithm க்கும்  சம்பந்தம் இருப்பதாக் கூறினார். ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm பற்றி விவரம் சொல்லும்போது கங்கா-யமுனா-ஸரஸ்வதி இந்த மூன்று நதிகளும் சேரும் இடத்தின் பெயர் தான் த்ரிவேணி ச்ங்கமம் என்று சொன்னார்.                                     
கங்கா-யமுனா-ஸரஸ்வதி நதிகள் நமது உடலில் இடா, பிங்கலா, சுஷும்னா ரூபத்தில் உள்ளது.  மனிதனின் நெற்றியின் நடுவில் அதாவது ஆக்ஞாசக்கரத்தில் இந்த மூன்று நாடிகளும் ஓன்றாக சேரும். சுஷும்னாவில் ஹனுமானிருக்கிறார் அதாவது அங்கு மஹாப்ராணத்தின் ஸாம்ராஜ்யம் உள்ளன.
நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதியின் சங்கமம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். 
இன்த மூன்று நதிகளில் ஸ்னானம் செய்தால் எல்லா பாவங்களும் நாசமாகும் என்று நம்பிக்கை/ஸாஸ்த்ரம் உண்டு.  ஆனால் நிஜமான த்ரிவேணி சங்கமத்தில்  ஸ்னானம் என்றால் நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதி  அதாவது  இடா, பிங்கலா, சுஷும்னா வின் ஸங்கமத்தின் ஸ்னானம்.
இந்த முறை சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைக்கும்.  
                            

ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm 

மேலில் நமது உடலிலுள்ள இடா, பிங்கலா, சுஷும்னா நாடிகள்
அதாவது கங்கா-யமுனா-ஸரஸ்வதி செய்யும் கார்யத்தை காண்பிக்கும் படம். இந்த முக்கோணத்தில் 
1 லெருந்து 9 உம் 0வும் ஒரு தீர்மானித்த படி வருகிறது.
நமக்கு சுஷும்னா நாடியில் மட்டும் 0 தெரிகிறது. இந்த சூன்யமாய் இருப்பது தான் சாந்தி-த்ரிப்த்தி அடைவது அதாவது முழுமை. ஹனுமான் ஸம்பூர்ணமானவர்.  அதனால் நமது சுஷும்னா நாடியில் அவர் இருக்கிறார்.  இந்த சுஷும்னா நாடி எதிர் காலத்தையும் அறிந்துக்கொள்வதால் இதை ‘ஜ்யோதிஷ்மதி‘ என்ரும் சொல்வதுண்டு.

ஆனால் இந்த கங்கா-த்ரிவேணீ முக்கோணத்தில் குளிப்பது எப்படி?  நமது இஷ்ட பகவானின் விக்ரஹத்தை அபிஷேகம் செய்யும்போது கழ் உள்ள தாம்பாளத்தில் இந்த "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" வறைந்த காயகிதத்தை வைக்கவும்.  இதனால் கங்கா  த்ரிவேணீ சங்கமத்தின் பாவித்ரியம் அபிஷேக தீர்தத்தில் இரங்கும்.  பிறகு அபிஷேகம் செய்த பகவானின் விக்ரஹத்தை அன்புடன் ஜாகர்தயா துடைக்கவும்.  அபிஷேகம் செய்தப்பிறகு இந்த தீர்தத்தை
கங்கா-யமுனா-ஸரஸ்வதியை த்யானம் செய்து குடிக்கவும். இந்த ஜலம் கங்கா,யமுனா,ஸரஸ்வதியே என்று உணறவும். இதன்கூட,  நமது உன்மையாக
விரும்புவர்களுக்காகவும் சேவிக்கிறோம் என்று உணறவும்.  தீர்தத்தை சேவித்தபின் ஈர கையை நம் இரண்டு கண்களிலும், ஆஞாசக்ரத்திலும், தலையின் பின்பாகத்திலும் .அதாவது Circle of Willis  ல ஒத்திக்கவும்.  இதன்போல அபிஷேகம் தினமும் செய்தால்  இந்த த்ரிவேணி சங்கமத்தில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்.

இந்த படத்தை வறையும்போது மேல் ஸ்ரீகங்கா  த்ரிவேணீ    
யெழுதவும். அதர்க்கு கீழ் நடுவில் algorithm படத்தை வறையவும். இதுக்கு கீழ் நமது பிரியமான் பகவானின் பெயரை எழுதவும்.  காகிதத்தில் அல்லது துணியில் எழுதி ஸ்வாமிக்கு கீழே வைத்தால் மிகவும் நல்லது. 
தவரிபோய் பகவானுக்கு மஞ்ச-குங்குவம் இட மறந்து போனாலும் பரவா இல்லை. ஆனால் நாம் எது சேய்தாலும் அன்புடன் செய்ய வேண்டும். இந்த algorithm படத்தை நாம் வண்டியில்லும் வைக்கலாம் ஏன் என்றால், இந்த படத்துமேல் வெய்யிலின் அபிஷேகம் ஆகும். இது ரொம்ப பவித்ரமும் சிறந்ததும் ஆகும். இந்த algorithm படத்தை நாம் கோலமாகவும் போட்டு எந்த சாயமும் போடலாம். இந்த கங்கா - த்ரிவேணீ படத்தை நாம் ஸாமி வைக்கும் மேடையில் அடீயில் 
வைத்தால் நாம் பூஜையில் தவறு செய்தால் பயப்பட வேண்டாம்.

மூள லேக -